இயேசு கிறிஸ்து
இயேசு கிறிஸ்து, மாம்சத்தில் வந்த தேவனுடைய குமாரன், கன்னிகையாகிய மரியாளிடத்தில் பிறந்து, மனுக்குலத்தின் பாவத்திற்காக கல்வாரிசிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றும் நமக்காக பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்துபேசிக்கொண்டிருக்கும் கடவுள்.